×

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 3 பயங்ரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 3 பயங்ரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அடையாளம் மற்றும் தொடர்பு கண்டறியப்படுகிறது.

The post ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 3 பயங்ரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Gulkam district ,Jammu and Kashmir ,Gulkam district of ,Dinakaran ,
× RELATED 4வது நாளாக முழு அடைப்பு போராட்டம் பாக்....